ஆமினா கிறுக்கினத போய் என்னத்த படிச்சு எதுக்கு நோயை வர வழச்சுக்கணும்னு நினைக்கிற நல்லுள்ளங்கள் அப்படியே சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆகிடுங்க............
இல்லல்ல...... நான் படிச்சே தீருவேன்னு சொல்றவங்க
விதி...............வலியது...........
பொழுது போகாத நேரத்தில் எதையாவது கிறுக்குவேனுங்க. அதனால பெருசா எதிர்பார்த்து வாரவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பில்லைங்க.........