ரெண்டு ஃப்ரெண்ட்ஸ். ரெம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். எப்பவுமே ஒன்னாவே சுத்துவாங்க, காலார நடந்து ஊரைக்கடந்து ஊருக்கு வெளியே அந்த NH சாலை யின் பாலத்தில் ஓரத்தில் அமர்ந்து ரெம்ப நேரமா அரட்டை அடிச்சுட்டு இருட்டியவுடன் வீடுதிரும்பவுது பொழுதுபோக்காக வச்சுருந்தாங்க.ஒருவன் சைலன் மற்றவன் தருனா.சைலன் க்கு மும்பையிலிருந்து அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் வந்தது, தருனா சைலனை ரயிவேஸ்டேஷன் வரை போய் Send-Off பண்ணிட்டு வந்தான். இதெல்லாம் நடந்து ஒர் வாரம் கழிச்சு...நள்ளிரவு 1 மணிக்கு சொந்த ஊரில் உள்ள ரயில்வேஸ்டேஷனில் மீண்டும் வந்து இறங்கினான் சைலன். போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதுனால வீட்டுக்கு நடந்து வருவதை தவிர வேறு வழியில்லை. வரும் வழியில் மரங்களும் செடிகளும் இருட்டுக்குள் ஒழிந்து ஊதக்காத்தை ஊதிக் கொண்டிருந்தது. ஆள்நடமாட்டம் எதுவும் இல்லை. கும்மிருட்டு வேற, பீதிய
கிளப்புறமாதிரியான சூழலும் நேரமும் சேர்ந்து கொண்டது அந்த பகுதியில்.
கிளப்புறமாதிரியான சூழலும் நேரமும் சேர்ந்து கொண்டது அந்த பகுதியில்.